பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
சிவயோகி ஞானி சிதைந்து உடல் விட்டால் தவ லோகம் சேர்ந்து பின் தான் வந்து கூடிச் சிவ யோக ஞானத்தால் சேர்ந்து அவர் நிற்பர் புவலோகம் போற்றுநர் புண்ணியத் தோரே.