திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

உன்னக் கருவிட்டு உரவோன் அரன் அருள்
பன்னப் பரனே அருள் குலம் பாலிப்பன்
என்னப் புதல்வர்க்கும் வேண்டி இடு ஞானி
தன் இச்சைக்கு ஈசன் உருச் செய்யும் தானே.

பொருள்

குரலிசை
காணொளி