பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
எங்கும் சிவமாய் அருளாம் இதயத்துத் தங்கும் சிவஞானிக்கு எங்கும் ஆம் தற்பரம் அங்கு ஆங்கு என நின்று சகம் உண்ட வான் தோய்தல் இங்கே இறந்து எங்குமாய் நிற்கும் ஈசனே.