பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
மேவிய அந்தகன் விழி கண் குருடன் ஆம் ஆவயின் முன் அடிக் காணும் அது கண்டு மேவும் தடி கொண்டு சொல்லும் விழிபெற மூவயினான் மா முயலும் கருமமே.