பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
விளங்கிடும் முந்நூற்று முப்பதோடு ஒருபான் தளம் கொள் இரட்டிய ஆறு நடந்தால் வணங்கிடும் ஐம் மலம் வாயு எழுந்து விளங்கிடும் அவ்வழி தத்துவம் நின்றே.