பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
மன்னி நின்றார் இடை வந்த அருள் மாயத்து முன்னி நின்றானை மொழிந்தேன் முதல்வனும் பொன்னின் வந்தான் ஓர் புகழ் திருமேனியைப் பின்னி நின்றேன் நீ பெரியை என்றானே.