பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
அறிவு அறியாமையை நீவி அவனே பொறிவாய் ஒழிந்து எங்கும் தான் ஆன போது அறிவாய் அவற்றின் உள் தான் ஆய் அறிவின் செறிவு ஆகி நின்றவன் சீவனும் ஆமே.