திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அறிவு அறியாமையை நீவி அவனே
பொறிவாய் ஒழிந்து எங்கும் தான் ஆன போது
அறிவாய் அவற்றின் உள் தான் ஆய் அறிவின்
செறிவு ஆகி நின்றவன் சீவனும் ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி