பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆகிய அச்சோயம் தேவதத் தன்னிடத்து ஆகிய வை விட்டால் காயம் உபாதானம் ஏகிய தொந்தத் தசி என்ப மெய் அறிவு ஆகிய சீவன் பரசிவன் ஆமே.