பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
ஏதம் இலா இன் சொல் மரகதமே! ஏழ் பொழிற்கும் நாதன், நமை ஆளுடையான், நாடு உரையாய் காதலர்க்கு அன்பு ஆண்டு, மீளா அருள் புரிவான் நாடு, என்றும், தென் பாண்டி நாடே, தெளி.