பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
சோலைப் பசும் கிளியே! தூ நீர்ப் பெருந்துறைக் கோன் கோலம் பொலியும் கொடி கூறாய் சாலவும் ஏதிலார் துண் என்ன, மேல் விளங்கி, ஏர் காட்டும் கோது இலா ஏறு ஆம், கொடி.