பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
செய்ய வாய்ப் பைம் சிறகின் செல்வீ! நம் சிந்தை சேர் ஐயன், பெருந்துறையான், ஆறு உரையாய் தையலாய்! வான் வந்த சிந்தை மலம் கழுவ வந்து, இழியும் ஆனந்தம் காண், உடையான் ஆறு.