பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
இப் பாடே வந்து, இயம்பு; கூடு புகல் என்? கிளியே! ஒப்பு ஆடாச் சீர் உடையான் ஊர்வது என்னே? எப்போதும் தேன் புரையும் சிந்தையர் ஆய், தெய்வப் பண் ஏத்து இசைப்ப, வான் புரவி ஊரும், மகிழ்ந்து.