பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆய மொழிக் கிள்ளாய்! அள்ளூறும் அன்பர்பால் மேய பெருந்துறையான் மெய்த் தார் என்? தீய வினை நாளும் அணுகாவண்ணம் நாயேனை ஆளுடையான், தாளி அறுகு ஆம், உவந்த தார்.