திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஆறு ஆறு அமைந்த ஆணவத்தை உள் நீங்குதற்கு
பேறு ஆன தன்னை அறிந்து அதன் பின் தீர் சுத்தி
கூறாத சாக்கிரா தீதம் குருபரன்
பேறு ஆம் வியாத்தம் பிறழ் உப சாந்தமே.

பொருள்

குரலிசை
காணொளி