பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆறு ஆறு அமைந்த ஆணவத்தை உள் நீங்குதற்கு பேறு ஆன தன்னை அறிந்து அதன் பின் தீர் சுத்தி கூறாத சாக்கிரா தீதம் குருபரன் பேறு ஆம் வியாத்தம் பிறழ் உப சாந்தமே.