பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
வாய்ந்த உப சாந்த வாதனை உள்ளப் போய் ஏய்ந்த சிவம் ஆதலின் சிவ ஆனந்தத்துத் தோய்ந்து அறல் மோனச் சுக அனுபவத் தோடே ஆய்ந்ததில் தீர்க்கை ஆனது ஈர் ஐந்துமே.