திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வாய்ந்த உப சாந்த வாதனை உள்ளப் போய்
ஏய்ந்த சிவம் ஆதலின் சிவ ஆனந்தத்துத்
தோய்ந்து அறல் மோனச் சுக அனுபவத் தோடே
ஆய்ந்ததில் தீர்க்கை ஆனது ஈர் ஐந்துமே.

பொருள்

குரலிசை
காணொளி