பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
அழிகின்ற சாயா புருடனைப் போலக் கழிகின்ற நீரில் குமிழியைக் காணில் எழுகின்ற தீயில் கற்பூரத்தை ஒக்கப் பொழிகின்ற இவ்வுடல் போம் அப்பரத்தே.