திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பரன் எங்கும் ஆரப் பரந்து உற்று நிற்கும்
திரன் எங்கும் ஆகிச் செறிவு எங்கும் எய்தும்
உரன் எங்கும் ஆய் உலகு உண்டு உமிழ்க்கும்
வரம் இங்ஙன் கண்டு யான் வாழ்ந்து உற்ற வாறே.

பொருள்

குரலிசை
காணொளி