திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நீரில் குளிரும் நெருப்பினில் சுட்டிடும்
ஆரிக் கடன் நந்தியாம் அறிபவர்
பாரில் பயனாரைப் பார்க்கிலும் நேரியர்
ஊரில் உமாபதி ஆகி நின்றானே.

பொருள்

குரலிசை
காணொளி