பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
வானவர் தம்மை வலிசெய்து இருக்கின்ற தானவர் முப்புரம் செற்ற தலைவனைக் கானவன் என்றும் கருவரையான் என்றும் ஊனதன் உள் நினைந்து ஒன்று பட்டாரே.