திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வானவர் தம்மை வலிசெய்து இருக்கின்ற
தானவர் முப்புரம் செற்ற தலைவனைக்
கானவன் என்றும் கருவரையான் என்றும்
ஊனதன் உள் நினைந்து ஒன்று பட்டாரே.

பொருள்

குரலிசை
காணொளி