திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கிரணங்கள் ஏழும் கிளர்ந்து எரி பொங்கிக்
கரணங்கள் விட்டு உயிர் தான் எழும் போது
மரணம் கை வைத்து உயிர் மாற்றிடும் போதும்
அரணம் கை கூட்டுவது அஞ்சு எழுத்து ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி