பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
நெஞ்சு நினைந்து தம் வாயால் பிரான் என்று துஞ்சும் பொழுது உன் துணைத் தாள் சரண் என்று மஞ்சு தவழும் வடவரை மீது உறை அஞ்சில் இறைவன் அருள் பெறல் ஆமே.