திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

குலைக்கின்ற நீரில் குவலய நீரும்
அலைக்கின்ற காற்றும் அனலொடு ஆகாச
நிலத்து இடை வான் இடை நீண்டு அகன்றானை
வரைத்து வலம் செயும் மாறு அறியேனே.

பொருள்

குரலிசை
காணொளி