பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
தலை நின்ற தாழ்வரை மீது தவம் செய்து முலை நின்ற மாது அறி மூர்த்தியை யானும் புலை நின்ற பொல்லாப் பிறவி கடந்து கலை நின்ற கள்வனில் கண்டு கொண்டேனே.