பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
உருவு அன்றியே நின்று உருவம் புணர்க்கும் கரு அன்றியே நின்று தான் கரு ஆகும் அரு அன்றியே நின்ற மாயப் பிரானைக் குரு அன்றி யாவர்க்கும் கூட ஒண்ணாதே.