திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்

60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பாரோர், விண்ணோர், பரவி ஏத்தும் பரனே! பரஞ்சோதி!
வாராய்; வாரா உலகம் தந்து, வந்து ஆட்கொள்வானே!
பேர் ஆயிரமும் பரவித் திரிந்து, எம் பெருமான் என ஏத்த,
ஆரா அமுதே! ஆசைப்பட்டேன் கண்டாய்; அம்மானே!

பொருள்

குரலிசை
காணொளி