திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்

60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

செடி ஆர் ஆக்கைத் திறம் அற வீசி, சிவபுர நகர் புக்கு,
கடி ஆர் சோதி கண்டுகொண்டு, என் கண் இணை களி கூர,
படி தான் இல்லாப் பரம்பரனே! உன் பழ அடியார் கூட்டம்,
அடியேன் காண ஆசைப்பட்டேன் கண்டாய்; அம்மானே!

பொருள்

குரலிசை
காணொளி