பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
செடி ஆர் ஆக்கைத் திறம் அற வீசி, சிவபுர நகர் புக்கு, கடி ஆர் சோதி கண்டுகொண்டு, என் கண் இணை களி கூர, படி தான் இல்லாப் பரம்பரனே! உன் பழ அடியார் கூட்டம், அடியேன் காண ஆசைப்பட்டேன் கண்டாய்; அம்மானே!