பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
பணிந்தவர் அருவினை பற்று அறுத்து அருள்செயத் துணிந்தவன், தோலொடு நூல் துதை மார்பினில் பிணிந்தவன், அரவொடு பேர் எழில் ஆமை கொண்டு அணிந்தவன், வள நகர் அம் தண் ஐயாறே.