பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
வாய்ந்த வல் அவுணர் தம் வள நகர் எரி இடை மாய்ந்து அற எய்தவன், வளர்பிறை விரிபுனல் தோய்ந்து எழு சடையினன், தொல்மறை ஆறு அங்கம் ஆய்ந்தவன், வள நகர் அம் தண் ஐயாறே.