பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
வரிந்த வெஞ்சிலை பிடித்து, அவுணர்தம் வள நகர் எரிந்து அற எய்தவன்; எழில் திகழ் மலர்மேல் இருந்தவன் சிரம் அது, இமையவர் குறை கொள, அரிந்தவன்; வள நகர் அம் தண் ஐயாறே.