பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
கீர்த்தி மிக்கவன் நகர் கிளர் ஒளி உடன் அடப் பார்த்தவன்; பனிமதி படர் சடை வைத்து, போர்த்தவன் கரி உரி; புலி அதள், அரவு, அரை ஆர்த்தவன்; வள நகர் அம் தண் ஐயாறே.