பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
வன்திறல் அவுணர்தம் வள நகர் எரி இடை வெந்து அற எய்தவன், விளங்கிய மார்பினில் பந்து அமர் மெல் விரல் பாகம் அது ஆகி, தன் அந்தம் இல் வள நகர் அம் தண் ஐயாறே.