பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
பிறவி என்னும் இக் கடலை நீந்த, தன் பேர் அருள் தந்தருளினான்; அறவை என்று அடியார்கள் தங்கள் அருள் குழாம் புகவிட்டு, நல் உறவு செய்து, எனை உய்யக்கொண்ட பிரான் தன் உண்மைப் பெருக்கம் ஆம் திறமை காட்டிய சேவடிக்கண், நம் சென்னி மன்னி, திகழுமே!