திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்

60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பிறவி என்னும் இக் கடலை நீந்த, தன் பேர் அருள் தந்தருளினான்;
அறவை என்று அடியார்கள் தங்கள் அருள் குழாம் புகவிட்டு, நல்
உறவு செய்து, எனை உய்யக்கொண்ட பிரான் தன் உண்மைப் பெருக்கம் ஆம்
திறமை காட்டிய சேவடிக்கண், நம் சென்னி மன்னி, திகழுமே!

பொருள்

குரலிசை
காணொளி