பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
கருங்கையானையின் ஈர் உரி போர்த்திடு கள்வனார், மருங்குஎலாம் மணம் ஆர் பொழில் சூழ் மங்கலக்குடி அரும்பு சேர் மலர்க்கொன்றையினான் அடி அன்பொடு விரும்பி ஏத்த வல்லார் வினைஆயின வீடுமே.