பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
வேள் படுத்திடு கண்ணினன், மேரு வில் ஆகவே வாள் அரக்கர் புரம் எரித்தான், மங்கலக்குடி ஆளும் ஆதிப்பிரான், அடிகள் அடைந்து ஏத்தவே, கோளும் நாள் அவை போய் அறும்; குற்றம் இல்லார்களே