பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
ஞாலம் முன் படைத்தான் நளிர்மாமலர்மேல் அயன், மாலும், காண ஒணா எரியான்; மங்கலக்குடி ஏல வார்குழலாள் ஒருபாகம் இடம்கொடு கோலம் ஆகி நின்றான்; குணம் கூறும்! குணம் அதே.