பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
பொலியும் மால்வரை புக்கு எடுத்தான் புகழ்ந்து ஏத்திட, வலியும் வாளொடு நாள் கொடுத்தான்; மங்கலக்குடிப் புலியின் ஆடையினான்; அடி ஏத்திடும் புண்ணியர் மலியும் வான் உலகம் புக வல்லவர்; காண்மினே!