பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
தேனும் ஆய் அமுதுஆகி நின்றான், தெளி சிந்தையுள வானும் ஆய் மதி சூட வல்லான்; மங்கலக்குடிக் கோனை நாள்தொறும் ஏத்திக் குணம்கொடு கூறுவார் ஊனம் ஆனவை போய் அறும்; உய்யும் வகை, அதே.