பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
மூத்தானை, மூஉலகுக்கு ஒரு மூர்த்திஆய்க் காத்தானை, கனிந்தவரைக் கலந்து ஆள் ஆக ஆர்த்தானை, அழகு அமர் வெண்ணி அம்மான்தன்னை, ஏத்தாதார் என் செய்வார்? ஏழை, அப் பேய்களே