பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
காய்ந்தானைக் காமனையும், செறு காலனைப் பாய்ந்தானை, பரிய கைம்மாஉரித் தோல் மெய்யில் மேய்ந்தானை, விண்ணவர்தாம் தொழும் வெண்ணியில் நீந்தானை, நினைய வல்லார் வினை நில்லாவே.