பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
மண்ணினை, வானவரோடு மனிதர்க்கும் கண்ணினை, கண்ணனும் நான்முகனும் காணா விண்ணினை, விண்ணவர்தாம் தொழும் வெண்ணியில் அண்ணலை, அடைய வல்லார்க்கு இல்லை, அல்லலே.