பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
பறையும், பழிபாவம்; படு துயரம்பல தீரும்; பிறையும், புனல், அரவும், படு சடை எம்பெருமான் ஊர் அறையும், புனல் வரு காவிரி அலை சேர் வடகரை மேல், நிறையும் புனை மடவார் பயில் நெய்த்தானம் எனீரே!