பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
நிழல் ஆர் வயல் கமழ் சோலைகள் நிறைகின்ற நெய்த்தானத்து அழல் ஆனவன், அனல் அங்கையில் ஏந்தி, அழகு ஆய கழலான் அடி நாளும் கழலாதே, விடல் இன்றித் தொழலார் அவர் நாளும் துயர் இன்றித் தொழுவாரே.