பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
நுகர் ஆரமொடு ஏலம் மணி செம்பொன் நுரை உந்தி, பகரா வருபுனல் காவிரி பரவிப் பணிந்து ஏத்தும், நிகரால் மணல் இடு தண் கரை நிகழ்வு ஆய, நெய்த்தான- நகரான் அடி ஏத்த, நமை நடலை அடையாவே.