திருநெய்தானம் -

 முதன்மை தகவல்
இறைவன்பெயர் : நெய்யாடியப்பர் ,கிருதபுரீசுவரர்
இறைவிபெயர் : பாலாம்பிகை
தீர்த்தம் :
தல விருட்சம் :

 இருப்பிடம்

திருநெய்தானம்
அருள்மிகு , நெய்யாடியப்பர் திருக்கோயில் ,தில்லைஸ்தானம் அஞ்சல் ,திருவையாறு வட்டம் ,தஞ்சை மாவட்டம் . , , Tamil Nadu,
India - 613 203

அருகமையில்:

 பாடப்பட்ட பதிகங்கள்
திருஞானசம்பந்தர் :

மை ஆடிய கண்டன், மலை மகள்

பறையும், பழிபாவம்; படு துயரம்பல தீரும்;

பேய் ஆயின பாட, பெரு நடம்

சுடு நீறு அணி அண்ணல், சுடர்

நுகர் ஆரமொடு ஏலம் மணி செம்பொன்

விடை ஆர் கொடி உடைய அணல்,

நிழல் ஆர் வயல் கமழ் சோலைகள்

அறை ஆர் கடல் இலங்கைக்கு இறை

கோலம் முடி நெடு மாலொடு, கொய்

மத்தம் மலி சித்தத்து இறை மதி

தலம் மல்கிய புனல் காழியுள் தமிழ்

திருநாவுக்கரசர் (அப்பர்) :

காலனை வீழச் செற்ற கழல் அடி

 காமனை அன்று கண்ணால் கனல்

பிறை தரு சடையின் மேலே பெய்

வடி தரு மழு ஒன்று ஏந்தி,

 காடு இடம் ஆக நின்று,

வானவர் வணங்கி ஏத்தி வைகலும் மலர்கள்

கால் அதிர்கழல்கள் ஆர்ப்ப, கனல்-எரி கையில்

 பந்தித்த சடையின் மேலே பாய்புனல்

 சோதி ஆய்ச் சுடரும் ஆனார்;

இலை உடைப்படை கை ஏந்தும் இலங்கையர்

பார் இடம் சாடிய பல் உயிர்

தேய்ந்து இலங்கும் சிறு வெண் மதியாய்!

கொன்று அடைந்து ஆடிக் குமைத்திடும் கூற்றம்,

கொட்டு முழவு அரவத்தொடு கோலம்பல அணிந்து

கொய்ம் மலர்க் கொன்றை, துழாய், வன்னி,

 பூந்தார் நறுங் கொன்றை மாலையை

பற்றின பாம்பன்; படுத்த புலி உரித்-தோல்

விரித்த சடையினன்; விண்ணவர் கோன்; விடம்

தூங்கான்; துளங்கான்; துழாய், கொன்றை, துன்னிய

ஊட்டி நின்றான், பொரு வானில் அம்

கொல்லியான், குளிர் தூங்கு குற்றாலத்தான், புல்லியார்

இரவனை, இடு வெண்தலை ஏந்தியை, பரவனை,

ஆன் இடைஐந்தும் ஆடுவர்; ஆர் இருள்

விண்டவர் புரம்மூன்றும் வெண் நீறு எழக்

முன்கை நோவக் கடைந்தவர் நிற்கவே சங்கியாது

சுட்ட நீறு மெய் பூசி, சுடலையுள்

கொள்ளித் தீ-எரி வீசிக் கொடியது ஓர்

உச்சிமேல் விளங்கும்(ம்) இளவெண்பிறை பற்றி ஆடு

மாலொடும், மறை ஓதிய நான்முகன், காலொடும்

வலிந்த தோள் வலி வாள் அரக்கன்தனை

வகை எலாம் உடையாயும் நீயே என்றும்,

ஆர்த்த எனக்கு அன்பன் நீயே என்றும்,

 அல் ஆய்ப் பகல் ஆனாய்

மின் நேர் இடைபங்கன் நீயே என்றும்,

 முந்தி இருந்தாயும் நீயே என்றும்,

தக்கார் அடியார்க்கு நீயே என்றும், தலை

 புகழும் பெருமையாய் நீயே என்றும்,

வானவர்க்கு மூத்து இளையாய் நீயே என்றும்,

தந்தை தாய் இல்லாதாய் நீயே என்றும்,

மறித்தான் வலி செற்றாய் நீயே என்றும்;

மெய்த்தானத்து அகம்படியுள் ஐவர் நின்று வேண்டிற்றுக்

 “ஈண்டா இரும் பிறவி துறவா

 பரவிப் பலபலவும் தேடி, ஓடி,

அலை ஆர் வினைத் திறம் சேர்

 தினைத்தனை ஓர் பொறை இலா

மிறை படும் இவ் உடல் வாழ்வை

 பேசப் பொருள் அலாப் பிறவி

 அஞ்சப் புலன் இவற்றால் ஆட்ட

பொருந்தாத உடல் அகத்தின் புக்க ஆவி

 உரித்து அன்று, உனக்கு இவ்


 ஸ்தல வரலாறு


 திருவிழாக்கள்
 நிகழ்வுகள்

 புகைப்படங்கள்

 காணொளி

 கட்டுரைகள்