பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
காலனை வீழச் செற்ற கழல் அடி இரண்டும் வந்து என் மேல ஆய் இருக்கப் பெற்றேன்; மேதகத் தோன்றுகின்ற கோல நெய்த்தானம் என்னும் குளிர்பொழில் கோயில் மேய நீலம் வைத்த(அ)னைய கண்டம் நினைக்குமா நினைக்கின்றேனே.