பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
சோதி ஆய்ச் சுடரும் ஆனார்; சுண்ணவெண்சாந்து பூசி ஓதி வாய் உலகம் ஏத்த, உகந்து தாம் அருள்கள் செய்வார் ஆதி ஆய் அந்தம் ஆனார்-யாவரும் இறைஞ்சி ஏத்த, நீதி ஆய் நியமம் ஆகி, நின்ற நெய்த்தானனாரே.