பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
காடு இடம் ஆக நின்று, கனல்- எரி கையில் ஏந்தி, பாடிய பூதம் சூழ, பண் உடன் பலவும் சொல்லி ஆடிய கழலர், சீர் ஆர் அம் தண் நெய்த்தானம் என்றும் கூடிய குழகனாரைக் கூடும் ஆறு அறிகிலேனே!