பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
காமனை அன்று கண்ணால் கனல் எரி ஆக நோக்கி, தூபமும் தீபம் காட்டித் தொழுமவர்க்கு அருள்கள் செய்து, சேம நெய்த்தானம் என்னும் செறி பொழில் கோயில் மேய வாமனை நினைந்த நெஞ்சம் வாழ்வு உற நினைந்த ஆறே!