பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
வானவர் வணங்கி ஏத்தி வைகலும் மலர்கள் தூவ, தான் அவர்க்கு அருள்கள் செய்யும் சங்கரன்; செங்கண் ஏற்றன்; தேன் அமர் பொழில்கள் சூழத் திகழும் நெய்த்தானம் மேய கூன் இளமதியினானைக் கூடும் ஆறு அறிகிலேனே