பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
மாலொடும், மறை ஓதிய நான்முகன், காலொடும் முடி காண்பு அரிது ஆயினான்; சேலொடும் செருச் செய்யும் நெய்த்தானனை மாலொடும் தொழுவார் வினை வாடுமே.